tag:blogger.com,1999:blog-1845270228289497705.post3297294395569146033..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: கும்பகோணத்தில் ஓர் அறிவுத் திருக்கோயில் : முனைவர் ச.அ.சம்பத்குமார் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-50839103453613629292017-11-29T06:11:09.823+05:302017-11-29T06:11:09.823+05:30'அறிவுத்திருகோயில்' என்று நூல் ஆசிரியர் கு...'அறிவுத்திருகோயில்' என்று நூல் ஆசிரியர் குறிப்பிட்ட சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு<br /> என் கணவர் அடிக்கடி போவார் என்று முன்பே நீங்கள் இந்த நூல் நிலையத்தைப் பற்றி பதிவு எழுதி இருந்த போது குறிப்பிட்டேன்.<br />நல்ல நூல் விமர்சனத்திற்கு நன்றி.<br />ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.<br />பலருக்கு பயன்படும் இந்த நூல்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-49455878540106457512017-11-27T19:32:25.521+05:302017-11-27T19:32:25.521+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Anonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76716614011426639462017-11-27T19:30:02.237+05:302017-11-27T19:30:02.237+05:30நல்ல ஆலோசனை.நன்றிநல்ல ஆலோசனை.நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4462111104114434672017-11-27T19:17:42.387+05:302017-11-27T19:17:42.387+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Anonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-31133980524142377132017-11-27T19:16:20.939+05:302017-11-27T19:16:20.939+05:30நன்றி அய்யா நன்றி அய்யா Anonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-52525105650678486202017-11-26T21:50:09.237+05:302017-11-26T21:50:09.237+05:30Mr C. Appandairaj
(c.appandairaj@gmail.com மின்னஞ...Mr C. Appandairaj <br />(c.appandairaj@gmail.com மின்னஞ்சல் வழியாக)<br />அன்புள்ள அய்யா, வணக்கம்.<br />நல்லதொரு பதிவு. நன்றிDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-61974432276708909842017-11-26T17:17:51.817+05:302017-11-26T17:17:51.817+05:30இந்த அறிவுத் திருக்கோயிலில் கும்பகோணத்து எழுத்தாளர...இந்த அறிவுத் திருக்கோயிலில் கும்பகோணத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கின்றனவோ?..<br /><br />அப்படி இருப்பின், 'கும்பகோணத்து எழுத்தாளர்கள்' என்ற தலைப்பின் கீழ் தனி ஒரு ஷெல்பில் அவர்களின் புத்தகங்களை அடுக்கி பார்வைக்கும், வாசிப்புக்கும் வைக்கலாம்!.. அப்படிச் செய்தால் அவர்கள் பிறந்த மண்ணின் எழுத்துப் பெருமையை அவை எடுத்தோதும்!.. <br /><br />முடிந்தால் அடுத்த தடவை அங்கு போகும் பொழுது இது பற்றிய ஆலோசனையை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவியுங்களேன்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1553864233379943642017-11-26T16:30:03.640+05:302017-11-26T16:30:03.640+05:30நன்றி அய்யா.Sasநன்றி அய்யா.SasAnonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-44312290205627006392017-11-26T14:33:52.696+05:302017-11-26T14:33:52.696+05:30மிகவும் நல்லதொரு பகிர்வு! நூல் அறிமுகம் அருமை நன்ற...மிகவும் நல்லதொரு பகிர்வு! நூல் அறிமுகம் அருமை நன்றியும் கூட. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-70895514871171351532017-11-26T14:09:44.308+05:302017-11-26T14:09:44.308+05:30நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-1488772558484914212017-11-26T11:40:06.338+05:302017-11-26T11:40:06.338+05:30நன்றி. சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூல...நன்றி. சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்தில் உள்ளே சென்று பார்த்து விட்டு நாமும் உறுப்பினர் ஆகலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்த பொறுப்பில் இருந்த பெண்மணியுடன் பேசினேன். அவர் யாராவது ஒரு பச்சை இங்க் போடக்கூடிய அதிகாரி உங்களைத் தெரியும் என்று இந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்துயிட வேண்டும். இந்த விண்ணப்ப அட்டை இரண்டு ரூபாய் என்றார். ஏன் ஆதார் கார்டு நகல் போதாதா? என்ற போது இது தான் சார் முறை என்றார். உள்ளே ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தாலும் நூற்றில் ஐந்து பேர்கள் தான் பயன்படுத்துகின்றார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூலகத்துறை என்பது எவருக்கும் பயன்படாத வருடந்தோறும் தூசி அடையும் துறையாகவே உள்ளது. காரணம் அரசாங்கம் இதில் ஆர்வம் செலுத்துவதே இல்லை. ஞானாலயா நூலகம் குறித்து முழுமையாகத் தெரிந்தவன் என்ற முறையில் இது போன்ற தனியார் நூலகத்தை காப்பாற்றுவதே பெரும்பாடு. இதற்கென ஒரு அதிகாரி ஆர்வத்துடன் செயல்பட்டு ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். தமிழகத்தில் கோவை, பல்லடம், புதுக்கோட்டை, திருச்சி, அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட நூலகம் என்று மொத்தமாக சேர்த்தால் ஏறக்குறைய 10 லட்சம் புத்தகங்கள் சேரக்கூடும். என்ன ஆகப் போகின்றதோ?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79728470568248404192017-11-26T11:01:12.444+05:302017-11-26T11:01:12.444+05:30வாழ்த்துக்கள் நூலாசிரியருக்கும்... வாழ்த்துரை வழங்...வாழ்த்துக்கள் நூலாசிரியருக்கும்... வாழ்த்துரை வழங்கிய தங்களுக்கும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-38894783674545115882017-11-26T08:44:27.844+05:302017-11-26T08:44:27.844+05:30ஒரு முறை இந்த நூலகத்திற்குச் செல்ல வேண்டும் ஐயா.
அ...ஒரு முறை இந்த நூலகத்திற்குச் செல்ல வேண்டும் ஐயா.<br />அடுத்த முறை செல்லும்போது கூறுங்கள் நானும் வருகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-43797250924688259762017-11-26T06:18:34.155+05:302017-11-26T06:18:34.155+05:30நல்லதொரு ஆய்வு நூலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ந...நல்லதொரு ஆய்வு நூலாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நாடு திரும்பியதும் அதை வாங்கிப் படிப்பேன். நூல் அறிமுகம் அருமை. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-77517013007495881072017-11-25T22:19:32.379+05:302017-11-25T22:19:32.379+05:30சம்பத்குமார்.நவம்பர்25.2017
நன்றிஅய்யாsasசம்பத்குமார்.நவம்பர்25.2017<br />நன்றிஅய்யாsasAnonymoushttps://www.blogger.com/profile/03333467435645646797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-7633975671915957752017-11-25T20:30:10.844+05:302017-11-25T20:30:10.844+05:30அறியாத நல்ல விஷயம் பற்றி எடுத்துரைத்தற்கு நன்றி...அறியாத நல்ல விஷயம் பற்றி எடுத்துரைத்தற்கு நன்றி உங்கள் வாழ்த்துரையும் படித்தேன் சிறப்பு வாழ்த்துக்கள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-89687267994765812622017-11-25T11:34:25.372+05:302017-11-25T11:34:25.372+05:30அடுத்த விடுமுறையின் போது நிச்சயம் அந்த அறிவுத் திர...அடுத்த விடுமுறையின் போது நிச்சயம் அந்த அறிவுத் திருக்கோயிலுக்குச் செல்வேவ்..<br /><br />நூலாசிரியர் அவர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67478984852437672992017-11-25T06:16:12.314+05:302017-11-25T06:16:12.314+05:30நல்லதொரு பகிர்வு.நல்லதொரு பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-659531462372178332017-11-25T04:35:54.893+05:302017-11-25T04:35:54.893+05:30வணக்கம் முனைவர் அவர்களே...
நூலின் விமர்சனமும், தங்...வணக்கம் முனைவர் அவர்களே...<br />நூலின் விமர்சனமும், தங்களது வாழ்த்துரையும் படித்தேன்.<br /><br />நூலாசிரியர் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்... <br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com