tag:blogger.com,1999:blog-1845270228289497705.post3336168661692613610..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: கோயில் உலா : 27 ஏப்ரல் 2019Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5045333041617312212019-07-20T10:48:58.831+05:302019-07-20T10:48:58.831+05:30அவினாசி அவினாசியப்பர் கோவிலுக்கு ஒரு திருமணத்திற்க...அவினாசி அவினாசியப்பர் கோவிலுக்கு ஒரு திருமணத்திற்காக சென்றிருந்த போது தரிசனம் செய்தது தான்.. மற்றும் காவிரி கரையில் அமைந்துள்ள கொடுமுடி சிவா விஷ்ணு கோவிலை பார்த்துள்ளேன்.. தங்களது பதிவை பார்த்த பிறகு மற்ற கோவில்களையும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.. தங்களது பதிவுக்கு நன்றி.Balasubramanian K Shttps://www.blogger.com/profile/17389318155304358512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4058340976982322482019-07-14T17:58:22.242+05:302019-07-14T17:58:22.242+05:30அருமையான உலா. படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பு ஐயா...அருமையான உலா. படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பு ஐயா. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6092436256802140082019-07-10T20:01:48.767+05:302019-07-10T20:01:48.767+05:30சிறப்பானப் பயணம்
தொடரட்டும் ஐயாசிறப்பானப் பயணம்<br />தொடரட்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-59440705267516916742019-07-09T20:55:59.992+05:302019-07-09T20:55:59.992+05:30இறையருள் துணையிருக்கும்போது இது சாத்தியமாகிறது என்...இறையருள் துணையிருக்கும்போது இது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18853444040562940332019-07-09T20:55:25.794+05:302019-07-09T20:55:25.794+05:30பல முறை சென்றுள்ளோம். தமிழகத்தில் பார்க்கவேண்டிய க...பல முறை சென்றுள்ளோம். தமிழகத்தில் பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று நீங்கள் கூறியுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில். கொங்குத்தலங்கள் என்ற நிலையில் இந்த உலா அமைந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6436737895046050182019-07-09T20:54:31.295+05:302019-07-09T20:54:31.295+05:30நண்பர்கள் தொடர்ந்து பல வருடங்களாக இவ்வாறு சென்றுகொ...நண்பர்கள் தொடர்ந்து பல வருடங்களாக இவ்வாறு சென்றுகொண்டிருக்கிறோம். பெரும்பாலும் ஒத்த கருத்துள்ள, தொடர்ந்து வரும் அன்பர்களே வருகின்றார்கள். நீங்கள் கூறிய கருத்தும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். <br />கேள்வியில் தவறில்லை...உணவு சைவம்தான். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-43408707569164394622019-07-07T11:16:30.026+05:302019-07-07T11:16:30.026+05:30பவானி, திருச்செங்கோடு ஆகிய தலங்களையும் சென்னிமலை,ச...பவானி, திருச்செங்கோடு ஆகிய தலங்களையும் சென்னிமலை,சேலம், ஈரோடு, கஞ்சமலை நாமக்கல் ஆகிய திருக்கோயில்களையும் ஆங்கே <br />தரிசித்துள்ளேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84904482591716403622019-07-06T20:55:04.053+05:302019-07-06T20:55:04.053+05:30அவினாசியப்பர் அவினாசியப்பர் கோயிலிலிருந்து தொடங்கி...அவினாசியப்பர் அவினாசியப்பர் கோயிலிலிருந்து தொடங்கியது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில், ........... ஆச்சரியமாக உள்ளது. மூச்சே விடாமல் சென்று விட்டீர்கள்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-69008124051111551882019-07-06T16:58:11.029+05:302019-07-06T16:58:11.029+05:30மிகுந்த சிரமம் தரும் சுற்றுலா.உடலுக்கு அசதி தந்திர...மிகுந்த சிரமம் தரும் சுற்றுலா.உடலுக்கு அசதி தந்திருக்கும். பேரூர் பட்டீஸ்வரரையும் நீங்கள் காண வேண்டும். மேலைக்காஞ்சி எனப்படும் இந்த தலம் முக்தித்தலமாகும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86488768953346272642019-07-06T15:21:59.050+05:302019-07-06T15:21:59.050+05:30குறிப்பிட்டிருக்கும் கோயில்களில் திருச்செங்கோடு மட...குறிப்பிட்டிருக்கும் கோயில்களில் திருச்செங்கோடு மட்டும் போயிருக்கோம். அதுவும் ஆற அமரப் பார்க்கலை! அவசரமாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் உள்ள மற்றக் கோயில்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுமானு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51474991016668062292019-07-06T15:21:39.280+05:302019-07-06T15:21:39.280+05:30வணக்கம் சகோதரரே
அருமையான தெய்வீக சுற்றுலா.. கொங்க...வணக்கம் சகோதரரே<br /><br />அருமையான தெய்வீக சுற்றுலா.. கொங்கு தேசத்து அழகான கோவில்களை கண்டு மனம் அகமகிழ்ந்தது. தங்களால் இன்று சிறப்பான இக் கோவில் தரிசனங்களை கண்டுகந்தேன். இந்த மாதிரி குழுக்களுடன் செல்வதில் எல்லா கோவில்களையும் ஒர் நாளில் பார்க்க முடிகிறது என்ற தகவல் தந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை. கோபுர தரிசனங்கள் கண்டு களித்தேன் . பகிர்வுக்கும் மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55953506342394094172019-07-06T15:21:02.759+05:302019-07-06T15:21:02.759+05:30புன்செய்ப்புளியம்பட்டிக்குப் பதினைந்து வருடங்கள் ம...புன்செய்ப்புளியம்பட்டிக்குப் பதினைந்து வருடங்கள் முன்னர் வேறொரு காரணத்துக்காகச் சென்றோம். கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆனாலும் அந்தப் பயணத்தை நினைவூட்டியது உங்கள் இந்தப் பதிவு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27215107921572966652019-07-06T11:00:15.180+05:302019-07-06T11:00:15.180+05:30இந்த மாதிரி உலா இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்...இந்த மாதிரி உலா இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தினால், விரும்புபவர்களும் சேர்ந்துகொள்வார்களே. வெறும் தரிசனம் என்றில்லாது தலத்தைப் பற்றி நிறைவாக விளக்குவார்களே என்பதால்தான் ஆசை.<br /><br />கேள்வி தவறாக இருக்குமோ என்று ஐயம்..உணவு சைவம்தானே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-63177840409359650172019-07-06T10:44:30.289+05:302019-07-06T10:44:30.289+05:30சிறப்பான கோயில் உலா...சிறப்பான கோயில் உலா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-88912638626193368692019-07-06T09:50:19.824+05:302019-07-06T09:50:19.824+05:30அருமையான ஆன்மீக உலா.
நாங்கள் இப்படித்தான் பாடல் பெ...அருமையான ஆன்மீக உலா.<br />நாங்கள் இப்படித்தான் பாடல் பெற்ற தலங்களை பார்த்தோம்.<br />ஒரு நாளில் எவ்வளவு பார்க்க முடியுமோ அவ்வளவு பார்ப்போம். <br /><br />நீங்கள் சொல்வது போல் உடன் வருபவர், அழைத்து செல்பவர் இறைவனின் கருணை எல்லாம் சேர்ந்தால் உலா இனிமையாக இருக்கும்.<br /><br />நல்ல தரிசனம் உங்கள் தளத்தில் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-65268247737655120852019-07-06T08:14:48.539+05:302019-07-06T08:14:48.539+05:30தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32711850429136114992019-07-06T06:06:27.065+05:302019-07-06T06:06:27.065+05:30சிறப்பான உலா..சிறப்பான உலா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com