tag:blogger.com,1999:blog-1845270228289497705.post5249496372701522322..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-46503023359733409902019-12-06T21:32:18.809+05:302019-12-06T21:32:18.809+05:30பள்ளி காலத்தில் சுற்றுலா சென்றது. பல வருடங்கள் ஆகி...பள்ளி காலத்தில் சுற்றுலா சென்றது. பல வருடங்கள் ஆகி விட்டது. உங்கள் கட்டுரை நல்ல தவல்களோடு சிறப்பாக இருக்கிறது. நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-16072541843787944662019-12-05T23:55:35.454+05:302019-12-05T23:55:35.454+05:30அபூர்வமான விபரங்கள் அடங்கிய இந்தப் பதிவு தஞ்சை மண்...அபூர்வமான விபரங்கள் அடங்கிய இந்தப் பதிவு தஞ்சை மண்ணுக்கு பெருமை சேர்க்கிறது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66819569686871462082019-11-27T14:18:51.288+05:302019-11-27T14:18:51.288+05:30அருமை ஐயா...
தங்களின் பயணம் தொடரட்டும்...அருமை ஐயா...<br /><br />தங்களின் பயணம் தொடரட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-48741785046446051452019-11-27T10:39:29.361+05:302019-11-27T10:39:29.361+05:30வித்தியாசமான திருக்கோவில் ...குளத்தின் நடுவே அய்யன...வித்தியாசமான திருக்கோவில் ...குளத்தின் நடுவே அய்யன் ..படங்களுடன் காணும் போது பெரும் மகிழ்ச்சி வருகிறது ..<br /><br />தங்களின் வழி அருமையான தரிசனம் கிடைத்தது ஐயா ...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-325806639142913882019-11-23T20:43:55.820+05:302019-11-23T20:43:55.820+05:30வணக்கம் சகோதரரே
கோவிலைப் பற்றிய அழகான விபரமான பத...வணக்கம் சகோதரரே <br /><br />கோவிலைப் பற்றிய அழகான விபரமான பதிவு. தாங்கள் தந்துள்ள படங்களில் கோவிலும் அதன் சுற்றுப்புறங்களும் மிக அழகாக இருக்கின்றன. தஞ்சை செல்லும் சமயம் வாய்த்தால் இந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டுமென குறித்துக் கொண்டேன். இன்று தங்கள் பதிவால் இக்கோவிலின் மூர்த்திகளை தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-78708483539019700872019-11-23T15:14:31.914+05:302019-11-23T15:14:31.914+05:30சிவகங்கை பூங்கா நிறைய தடவை போய் இருக்கிறோம்.
விஞ்ச...சிவகங்கை பூங்கா நிறைய தடவை போய் இருக்கிறோம்.<br />விஞ்ச் கார், மற்றும் படகில் பயணம் செய்து இருக்கிறோம்.<br />கோவிலை தரிசனம் செய்து கொண்டேன் மீண்டும் உங்கள் பதிவின் மூலம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-50562118886857987962019-11-23T14:16:37.800+05:302019-11-23T14:16:37.800+05:30சென்ற தடவை தஞ்சை சென்ற பொழுது பார்க்க வேண்டும் என்...சென்ற தடவை தஞ்சை சென்ற பொழுது பார்க்க வேண்டும் என்று மனத்தில் குறித்துக் கொண்டது, சரஸ்வதி மஹாலிலேயே வெகு நேரம் ஆகி, பார்க்க முடியாமல் போய் விட்டது.<br /><br />உங்கள் படங்களை பார்க்கையில் நேரில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14610152860031917942019-11-23T13:46:31.525+05:302019-11-23T13:46:31.525+05:30சிவகங்கைப் பூங்கா குளத்தில் பல வருடங்களுக்கு முன்...சிவகங்கைப் பூங்கா குளத்தில் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஜீவனாம்சம் என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10013326222396127282019-11-23T13:46:11.545+05:302019-11-23T13:46:11.545+05:30கரந்தையாரே சிவங்கைப் பூங்கா சென்று வருடங்களாகிப் ப...கரந்தையாரே சிவங்கைப் பூங்கா சென்று வருடங்களாகிப் போயின என்று சொன்னால், நானெல்லாம்..? தஞ்சையை விட்டு வந்து நிறைய வருடங்களாகி விட்டன. தளிக்குலத்தார் கோவில் என்றால் என்ன என்று தேடவேண்டும். அல்லது நீங்களோ, துரை ஸாரோ சுருக்கமாகச் சொன்னால் நலம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-81709113962732014332019-11-23T12:04:12.478+05:302019-11-23T12:04:12.478+05:30அருமையான தகவல்கள். அற்புதமான படங்கள். நம்மூரில் இத...அருமையான தகவல்கள். அற்புதமான படங்கள். நம்மூரில் இதுபோன்ற இடங்கள் இருப்பதை கட்டுரையாக வெளியிட்டதற்கு நன்றி.R.Kannanhttps://www.blogger.com/profile/00105152631381817799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-79366162594514649242019-11-23T11:15:36.897+05:302019-11-23T11:15:36.897+05:30சிறப்பான பதிவு.... நன்றி.
தஞ்சை தளிக்குளத்தார்.......சிறப்பான பதிவு.... நன்றி.<br />தஞ்சை தளிக்குளத்தார்....வைப்புத் தலம்.இதுவல்ல ...பிறகு தஞ்சை தளிக்குளத்தார் எங்கே இருந்தார்.... அக் கோயில் கல்வெட்டு துண்டுகள் தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தில் உள்ளன..... தளிக்குளத்தார் கோயில் என்ன காரணத்தாலோ அழிந்து இருக்க வேண்டும்.... அந்த இடம் தளி மேடாகிப் போனது....அதுதான் இன்றைய களி மேடு.....N.Selvarajhttps://www.blogger.com/profile/08028650555511293133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-91855075044633876732019-11-23T09:39:53.816+05:302019-11-23T09:39:53.816+05:30சிவகங்கைப் பூங்காவிற்குச் சென்று பல ஆண்டுகள் கடந்த...சிவகங்கைப் பூங்காவிற்குச் சென்று பல ஆண்டுகள் கடந்து விட்டன.<br />ஒரு முறை சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு ஏற்படுத்தி இரு திரு துகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73837392685237423182019-11-23T08:27:45.291+05:302019-11-23T08:27:45.291+05:30அப்பர் ஸ்வாமிகளும் ஞனசம்பந்தப் பெருமானும் குறித்து...அப்பர் ஸ்வாமிகளும் ஞனசம்பந்தப் பெருமானும் குறித்துஅருளும் தஞ்சைத் தளிக்குளத்தார் திருக்கோயில் என்பதில் காணப்படும் திருக்குளம் இது தான்..<br /><br />ஆனால் தளி (கோயில்) பெருவுடையார் திருக்கோயிலாக எழுந்து விட்டது..<br /><br />பெரிய கோயிலில் கருவூரார் சந்நிதிக்குப் பின்னாலுள்ள திருமாளிகைப் பத்தியில் தேவியுடன் விளங்கும் சிவலிங்க மூர்த்தி தான் தளிக்குளத்தார்...<br /><br />அங்கே சந்நிதியில் உள்முக தியானத்தில் இருந்து பெற விடையாகும்..<br /><br />வரலாற்று ஆசிரியர்கள் கேட்கும் ஆதாரங்கள் இதற்கு கிடைக்காது...<br /><br />ஆனாலும் தேடிக் கண்டு கொள்ள இறைவன் அருள்புரிவானாக...<br /><br />இந்த மூர்த்தியை லோகேஸ்வரர் என்றும் லோக நாயகி என்றும் சொல்கிறார்கள்...<br /><br />ஐயா அவர்கள் தமது அனுபவத்தினை வழங்கியதற்கு மகிழ்ச்சி... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-7483112754770483952019-11-23T08:25:08.459+05:302019-11-23T08:25:08.459+05:30படங்களோடு தந்த விளக்கங்கம் அருமை.படங்களோடு தந்த விளக்கங்கம் அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com