tag:blogger.com,1999:blog-1845270228289497705.post6114795406326980770..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: இந்தியாவின் மகள் (பாகம் 2) : இரா. சரவணன்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-4822488635307063052017-12-27T22:13:27.017+05:302017-12-27T22:13:27.017+05:30நானும் அப்படித்தான் நினைத்தேன்.நானும் அப்படித்தான் நினைத்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-66152453453834082002017-12-26T19:23:33.145+05:302017-12-26T19:23:33.145+05:30நூலாசிரியர் சரவணன் மின்னஞ்சல் வழியாக (editorsarava...நூலாசிரியர் சரவணன் மின்னஞ்சல் வழியாக (editorsaravananr@gmail.com)<br />தமிழ் நலம் போற்றும் தகவுடைச்சான்றீர்<br />பணிவான வணக்கம், முனைவர் ஐயா நான் பயணத்தில் இருந்ததால் உடன் தங்களின் வலைத்தளத்தைக் காண இயலவில்லை. நான் மும்பை வந்து விட்டேன். உடனே பார்த்தேன். இந்தியாவின் மகள் பாகம் இரண்டின் விமர்சனம் அருமை ஒவ்வொரு கோணத்திலும் பார்த்து, ஆய்ந்து விவரித்துள்ளீர்கள். உங்கள்வாழ்த்து என்னை நலம் பெறச் செய்யும். நன்றி. <br />பணிவுடன்,-மும்பை இரா. சரவணன்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-75822229108576825632017-12-26T14:54:35.596+05:302017-12-26T14:54:35.596+05:30ஆஹங்கப்படுவதற்கா விஷயங்கள் இல்லை?அதுவுமொரு சமூகநலப...ஆஹங்கப்படுவதற்கா விஷயங்கள் இல்லை?அதுவுமொரு சமூகநலப்போக்கு கொண்ட்வருக்கு கதையில் கொண்டு வர சொல்லியா கொடுக்கவேண்டும் வாசிக்கத்தூண்டும் மதிப்பீடு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-9467419616080652402017-12-26T14:41:02.599+05:302017-12-26T14:41:02.599+05:30நல்ல அறிமுகம் ஐயா! விவரங்களுக்கும் நன்றி.
நல்ல அறிமுகம் ஐயா! விவரங்களுக்கும் நன்றி. <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13834595631275045372017-12-26T07:37:58.002+05:302017-12-26T07:37:58.002+05:30நூலினை அருமையாக முழுமையாக விமர்சனம் செய்திருக்கிறீ...நூலினை அருமையாக முழுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ஐயா<br />தங்களைப் போன்றோரின் பாராட்டுதல்களும், நெறிப்படுத்துதலும், நண்பர் சரவணனன் அவர்களை மேலும் மேலும் எழுதத் தூண்டும்<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-70684403067298749382017-12-25T22:53:40.267+05:302017-12-25T22:53:40.267+05:30அறிமுகப்படலத்துடன் நூலின் விமர்சனமும் மிக அழகு படி...அறிமுகப்படலத்துடன் நூலின் விமர்சனமும் மிக அழகு படிக்கச் தூண்டும் விமர்சனம் நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-39038751214430571182017-12-25T19:40:44.818+05:302017-12-25T19:40:44.818+05:30நூலைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி. இந்தியாவின் மகள...நூலைப் பற்றிய விவரங்களுக்கு நன்றி. இந்தியாவின் மகள் என்றதும், அன்னை இந்திரா காந்தியின் வரலாறாக இருக்கும் என்று முதலில் எண்ணினேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21843639355532054322017-12-25T11:10:26.252+05:302017-12-25T11:10:26.252+05:30உங்கள் நூல் நய விவரிப்பு, அந்த நூலை வாசிக்கும் ஆவல...உங்கள் நூல் நய விவரிப்பு, அந்த நூலை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. நன்றி. நூலை பரவலாக நூல் நிலையங்கள் போன்றவற்றில் வாசிக்க நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லை என்பது வருத்தத்தைத் தருகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55655742865150662742017-12-25T05:50:12.872+05:302017-12-25T05:50:12.872+05:30மண்ணின் மணத்துடன் கூடிய நாவல் என்று தெரிகிறது. வா...மண்ணின் மணத்துடன் கூடிய நாவல் என்று தெரிகிறது. வாழ்த்துகள். நல்ல பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-13257722330915916742017-12-25T05:32:58.023+05:302017-12-25T05:32:58.023+05:30தமிழா! நீ பேசுவது தமிழா?
என்ற கவிதை அருமை
தமிழின்...தமிழா! நீ பேசுவது தமிழா? <br />என்ற கவிதை அருமை<br />தமிழின் தனித்துவம் பேணுவோம்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-86566944161217332962017-12-24T22:27:50.173+05:302017-12-24T22:27:50.173+05:30நூலை முழுமையாக அலசி அதை எங்களுக்கும் ஆவல் கொள்ளும்...நூலை முழுமையாக அலசி அதை எங்களுக்கும் ஆவல் கொள்ளும் விதமாய் விமர்சனம் செய்த முனைவர் அவர்களுக்கும், நூலாசிரியர் திரு.மும்பை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com