tag:blogger.com,1999:blog-1845270228289497705.post2501784508890388995..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27208608912636323392016-09-23T20:25:17.598+05:302016-09-23T20:25:17.598+05:30நூல் நிலையத்தின் சிறப்பையும் விதிமுறைகளையும் அங்க...நூல் நிலையத்தின் சிறப்பையும் விதிமுறைகளையும் அங்கே பேணி காக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை குறித்தும் கட்டுப்பாடான நடைமுறைகளையும் விவரித்தமை மிக மிக சிறப்பு.<br /><br />நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும்.<br /><br />தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன்.<br /><br />கோ<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76412257788146942812016-09-20T21:59:46.086+05:302016-09-20T21:59:46.086+05:30சிறந்த நூலகம் தகவல்கள்களுக்கு நன்றி ஐயா!சிறந்த நூலகம் தகவல்கள்களுக்கு நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6236933635365154322016-09-20T21:04:47.033+05:302016-09-20T21:04:47.033+05:30சிறந்த நூலகம் தகவல்கள்களுக்கு நன்றி ஐயா!சிறந்த நூலகம் தகவல்கள்களுக்கு நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-14777921359763329212016-09-19T19:09:45.122+05:302016-09-19T19:09:45.122+05:30மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த நூ...மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த நூலகம் என்பது புகைப்படங்களில் தெரிகிறது. 35000 நூல்கள்! பிரமிப்பாக இருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-12109012672245123782016-09-19T10:12:40.306+05:302016-09-19T10:12:40.306+05:30நூலகம் பற்றிய தகவல்கள் அருமை.
என் கணவர் அவர்கள் ...நூலகம் பற்றிய தகவல்கள் அருமை.<br /><br />என் கணவர் அவர்கள் அடிக்கடி போவது உண்டு.<br />எம்.ஃபில் ஆராயச்சிக்காக படிக்க சென்று இருக்கிறார்கள்.<br /><br />நூலகம் பற்றிய விரிவான தகவல் அனைவருக்கும் உதவும்.<br /><br /><br /><br />15 வயது உள்ளவர்கள் படிக்க தேவையான புத்தகங்கள் இல்லையா? அல்லது சிறுவயது குழந்தைகளால் தொந்திரவு என்று வேண்டாம் என்கிறார்களா?<br />ஸ்ரீராம் சொல்வது போல் நானும் சிறுவயதிலேயே எனக்கு, அம்மாவிற்கு, அக்காவிற்கு எல்லாம் புத்தகம் எடுத்து வருவேன், அதனால் கேட்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76569059387607927032016-09-17T11:54:44.251+05:302016-09-17T11:54:44.251+05:30விரிவான தகவல் ஐயா...
பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்ப...விரிவான தகவல் ஐயா...<br />பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நிர்வகித்து வரும் அவர்களைப் பாராட்டுவோம்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-67195227861170373702016-09-17T11:54:21.274+05:302016-09-17T11:54:21.274+05:30அறிய தகவல்கள் அறிந்து கொண்டேன் அய்யா..அறிய தகவல்கள் அறிந்து கொண்டேன் அய்யா..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-83531425148623285352016-09-17T09:43:33.722+05:302016-09-17T09:43:33.722+05:30நல்லதொரு பகிர்வு. எனக்கும் நெய்வேலி நூலகமும் அதில...நல்லதொரு பகிர்வு. எனக்கும் நெய்வேலி நூலகமும் அதில் படித்த புத்தகங்களும் நினைவுக்கு வந்தன....<br /><br />நூலக அமைப்பாளர்களுக்கும் அதனை தொடர்ந்து நிர்வகித்து வருபவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27121761708564659772016-09-16T15:29:36.581+05:302016-09-16T15:29:36.581+05:30இம்மாதிரி நூலகங்கள் பல இடங்களிலும் தேவைப்படுகிறது...இம்மாதிரி நூலகங்கள் பல இடங்களிலும் தேவைப்படுகிறது இதை நிர்வகிக்க ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா பார்க்க வேண்டிய தலமும் கூடம் பகிர்வுக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-17974198088280571262016-09-16T15:02:10.731+05:302016-09-16T15:02:10.731+05:30I REMEMBER THOSE DAYS WHEN I USED TO VISIT THERE W...I REMEMBER THOSE DAYS WHEN I USED TO VISIT THERE WITH YOU JAMBU, I READ "PONNIYIN SELVAN", TAMILVANAN NOVELS AND SO MANY HISTORICAL BOOKS. I USED TO ENJOY READING AND INFACT I LITERALLY TRAVELLED TO THOSE OLDEN DAYS THROUGH THESE BOOKS. IT IS REALLY A LAUDABLE JOB OF RUNNING A LIBRARY. I WISH THEM ALL THE BEST TO CONTINUE THEIR NOBLE SERVICE.<br />AND THANKS TO YOU FOR TAKING ME TO THOSE DAYS. BEING FAR AWAY FROM YOU I REALLY NEED SUCH MEMORIES. Krishnanhttps://www.blogger.com/profile/12364158967792949660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-70184084972546554722016-09-16T11:14:13.544+05:302016-09-16T11:14:13.544+05:30SuperSuperKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-505545235233078052016-09-16T11:01:26.665+05:302016-09-16T11:01:26.665+05:30நூலகங்களின் பயன்பாட்டை விவரிக்க இயலாது....அதனால் அ...நூலகங்களின் பயன்பாட்டை விவரிக்க இயலாது....அதனால் அறிவை விரிவு செய்துகொண்டோரும், அகண்டமாக்கி விசாலப் பார்வையால் சமூகத்தை விழுங்கி உணர்ந்து மாற்றத்திற்கான தாகத்தை வளர்த்துக் கொண்டோரும் கணக்கில் அடங்கார்....<br /><br /><br /><br />குடந்தை நூலகம் குறித்த செய்திகள் அருமை...சிறுவர் சிறுமியரை அனுமதிக்காத தன்மை மட்டுமே நெருடுகிறது....<br /><br /><br /><br />எஸ் வி வேணுகோபாலன் venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-76495194998885314412016-09-16T10:35:19.962+05:302016-09-16T10:35:19.962+05:30சிவசகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் பற்றி இன்றைய த...சிவசகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் பற்றி இன்றைய தலைமமுறை முதல் இனிய நண்பா்கள் வரை தொியும் வண்ணம் ஆச்சாியம் ஊட்டி , அறிவுப்பூா்வமாக இணையதளம் மூலம் செய்தி சொன்ன ௨ங்களுக்கும் அதில் பதில் அளித்தவா்களின் ௨ணா்வுப்பூா்வ எண்ணங்களுக்கும் நூலகக்குழு சாா்பாகவும், தனிப்பட்ட முறையிலும் நன்றி கலந்த வணக்கத்தை தொிவித்துக்கொள்வதுடன் இணைந்து செயல்படுவோம், இனி நூலகம் பற்றி . <br /><br />அன்புடன்<br />சீத்தாராமன் தயாளன்.Anonymoushttps://www.blogger.com/profile/10165620789484761627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71856162769523444832016-09-16T07:33:20.591+05:302016-09-16T07:33:20.591+05:30அரியத் தகவல்கள் கொண்ட அருமையான பதிவு. சேவை செய்து ...அரியத் தகவல்கள் கொண்ட அருமையான பதிவு. சேவை செய்து வரும் நூலகத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />த ம 6 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-80662706775780364372016-09-16T05:58:11.056+05:302016-09-16T05:58:11.056+05:30அருமையான தொகுப்பு. தகவல்கள் ஐயா! படங்களும் அழகாக இ...அருமையான தொகுப்பு. தகவல்கள் ஐயா! படங்களும் அழகாக இருக்கின்றன. நூலகம் மிக அழகாக இருக்கின்றது. வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு நூலகம் என்பது ஊற்று. நம் குழந்தைகளுக்கு இத்தலைமுறையினர் மற்றும் அடுத்த தலமுறையினருக்கும் வாசிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். என்னதான் இணையம் வந்தாலும் வாசிப்பு என்பதுதான் மிகச் சிறந்தது. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-21710539180299389902016-09-16T02:15:40.357+05:302016-09-16T02:15:40.357+05:30வணக்கம் முனைவர் ஐயா !
சிறந்த சேவை ஆற்றிய பெரு...வணக்கம் முனைவர் ஐயா !<br /><br />சிறந்த சேவை ஆற்றிய பெருமக்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள் எல்லாவற்றையும் அழகாக தொகுத்தளித்த தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றிகளும் வாழ்க வளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு <br />தம +1சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-71465668413941676972016-09-16T01:27:13.079+05:302016-09-16T01:27:13.079+05:30வணக்கம் அய்யா
தங்களின் 35 ஆண்டுகால தமிழ்ப் பணிக்க...வணக்கம் அய்யா<br /><br />தங்களின் 35 ஆண்டுகால தமிழ்ப் பணிக்கு வணங்கி, தங்களின் பணி மேன்மேலும் பல சிறப்புகளுடன் தொடர வாழ்த்துகிறேன்.<br /><br />சிறந்த நூலகங்களை கொண்ட சமூகத்தினால்தான் சிறப்பான மனிதர்களை உருவாக்க முடியும். <br /><br />நான் அறியாத வரலாறு.<br /><br />நன்றியுடன்<br />சாமானியன்<br /><br />எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி<br /><br />http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10501985661834845482016-09-15T12:47:06.952+05:302016-09-15T12:47:06.952+05:30நான் அந்தப் பேட்டைத் தெரு வீட்டொன்றில் தான் 1943 ஜ...நான் அந்தப் பேட்டைத் தெரு வீட்டொன்றில் தான் 1943 ஜனவரியில் பிறந்திருக்கிறேன்.<br /><br />அடுத்த தடவை கும்பகோணம் போகும் பொழுது நிச்சயம் நாணயக்காரத் தெரு போய்ப் பார்க்கிறேன்.<br /><br />அரிய தொகுப்பு மட்டுமல்ல உங்களின் ஆத்மார்த்தமான கட்டுரையும் கூட. நன்றி, ஐயா! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-40905144405782414742016-09-15T11:31:07.471+05:302016-09-15T11:31:07.471+05:30இப்படி ஒரு நிலையம் மதுரையில் இல்லையே என்று நினைக்க...இப்படி ஒரு நிலையம் மதுரையில் இல்லையே என்று நினைக்க வைக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-84136453778474484462016-09-15T10:48:56.958+05:302016-09-15T10:48:56.958+05:30கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் பற்ற...கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம் பற்றிய பதிவுக்கு நன்றி. எத்தகைய தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், ஆதீனங்கள் எல்லாம் இந்த நூலகத்துக்கு ஆரம்ப புத்தகக்கொடை அளித்துள்ளார்கள் என்பதைப் படித்து ஆச்சரியமடைந்தேன். கோயில்கள் மட்டுமல்ல, இந்த நூலகமும்கூட கும்பகோணத்தின் பெருமைகளில் ஒன்று என்பது தெளிவாகிறது.<br /><br />நமது பலதரப்பட்ட வாசகர்கள், குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள் இந்த நூலகம் வந்து படித்து சிறந்த வாசிப்பனுபவம் பெறுவார்களாக.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-16285365156517944702016-09-15T10:46:28.767+05:302016-09-15T10:46:28.767+05:30கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தைப் பற்றி...கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு..<br /><br />ஆனாலும் அந்த அறிவுக் களஞ்சியத்திற்குச் சென்றதில்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டியதாகின்றது..<br /><br />அடுத்த வருகையின் போது - நிச்சயம்..<br /><br />அரிய தகவல்களைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73444286334592102742016-09-15T06:59:54.546+05:302016-09-15T06:59:54.546+05:30எத்துனையோ முறை கும்பகோணத்திற்குச் சென்று வந்தும், ...எத்துனையோ முறை கும்பகோணத்திற்குச் சென்று வந்தும், இந்நூலகத்திற்குச் செல்லாதது வருத்தத்தை ஏற்படுத்துகின்றது ஐயா<br />அடுத்த முறை கும்பகோணம் செல்லும்போது, அவசியம் இந்நூலகத்திற்குச் செல்வேன்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-7460518599716910702016-09-15T05:55:06.427+05:302016-09-15T05:55:06.427+05:30சிறப்பான தகவல்கள். நான் பதினைந்து வயதுக்கும் முன...சிறப்பான தகவல்கள். நான் பதினைந்து வயதுக்கும் முன்னரே நூலகத்துக்குள் நுழைந்து விட்டேன். என்னைத் தடுக்காத நூலகர் பரமசிவம் வாழ்க என்று நினைத்துக் கொள்ளும் அளவு அவர் பெயர் இன்றும் நினைவில் உள்ளது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com