tag:blogger.com,1999:blog-1845270228289497705.post7251487286130636093..comments2024-03-08T11:52:30.853+05:30Comments on Dr B Jambulingam: தமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன்Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttp://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1845270228289497705.post-53491214097086532672019-10-01T16:31:05.858+05:302019-10-01T16:31:05.858+05:30நல்லதொரு நூல் அறிமுகம். அனைவரும் அறிந்து கொள்ள வேண...நல்லதொரு நூல் அறிமுகம். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-5753460504472169372019-09-20T21:58:18.365+05:302019-09-20T21:58:18.365+05:30வணக்கம் சகோதரரே
நல்ல பகிர்வு. நீரின் இன்றியமையாத ...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல பகிர்வு. நீரின் இன்றியமையாத பெருமையை விளக்கும் நல்ல சிறப்பான நூல் அறிமுகம். படித்து நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நூலின் சுவாரஸ்யமான பல பிரிவுகளை தொகுத்து தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-10996224848214781562019-09-20T11:00:02.143+05:302019-09-20T11:00:02.143+05:30கரிகாலனுக்கு முன்பே ஓர் அரசனும் அவன் செய்த செயல் ம...கரிகாலனுக்கு முன்பே ஓர் அரசனும் அவன் செய்த செயல் மட்டுமல்ல , தஞ்சை அருகில் கற்பாறை என்ற தகவலும் அருமை ஐயா . நன்றி குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-51825630071933291112019-09-17T23:21:33.587+05:302019-09-17T23:21:33.587+05:30நீர் மேல் எப்போதும் அலாதி ப்ரியம்...பழங்காலச் சோழ ...நீர் மேல் எப்போதும் அலாதி ப்ரியம்...பழங்காலச் சோழ மன்னன் காவேரியை திருப்பி சோழநாட்டுக்கு கொணர்ந்தான் என்ற செய்தி அவர்கள் மேலும் மதிப்பு கூட செய்கிறது. அவசியம் நூல் வாங்கிப் படிப்பேன். நூலாசிரியருக்கு வாழ்த்துகள். மும்பையில் மழை கொட்டோ கொட்டென கொட்டுகிறது. மும்பை சரவணன்https://www.blogger.com/profile/00574178947151520363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-73706046911765425322019-09-17T20:32:58.633+05:302019-09-17T20:32:58.633+05:30திருச்சியில் இருந்து தஞ்சாவூபேரூந்து பாதை போகும்வழ...திருச்சியில் இருந்து தஞ்சாவூபேரூந்து பாதை போகும்வழியில் பல இடங்களின் பெயர்கள் ஏதோ ஏரியைக் குறிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-41157754728139182642019-09-17T11:52:50.638+05:302019-09-17T11:52:50.638+05:30சிறப்பான பதிவு. புத்தகம் வாங்கி வாசிக்க வைக்கின்றத...சிறப்பான பதிவு. புத்தகம் வாங்கி வாசிக்க வைக்கின்றது. நன்றி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32011257154748282252019-09-15T19:07:56.053+05:302019-09-15T19:07:56.053+05:30படிக்க மறக்காதீர்கள்
நீங்களும் திருக்குறள் எழுதலாம...படிக்க மறக்காதீர்கள்<br />நீங்களும் திருக்குறள் எழுதலாம்!<br />http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-47482589326910700622019-09-15T19:07:37.156+05:302019-09-15T19:07:37.156+05:30பெறுமதியான தலைப்பு
நீர் மேலாண்மை உயிர் போன்றது
நம்...பெறுமதியான தலைப்பு<br />நீர் மேலாண்மை உயிர் போன்றது<br />நம்மவர் உணர்ந்து பணியாற்ற வேண்டும்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-23377477213135539062019-09-14T18:05:06.494+05:302019-09-14T18:05:06.494+05:30சிறப்பான பதிவு.. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வே...சிறப்பான பதிவு.. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வேண்டிய செய்திகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-18376159696770351402019-09-14T15:16:15.735+05:302019-09-14T15:16:15.735+05:30சிறப்பான அறிமுகம்.சிறப்பான அறிமுகம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-64179389279981802019-09-14T11:53:27.035+05:302019-09-14T11:53:27.035+05:30தமிழரின் பெருமைகளுள் ஒன்றான நீர் மேலாண்மையை குறிப்...தமிழரின் பெருமைகளுள் ஒன்றான நீர் மேலாண்மையை குறிப்புகளுடன் எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. பாராட்டுக்கள். பகிர்வு மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.SRINIVASANhttps://www.blogger.com/profile/02755362530706597345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-27361334330206436902019-09-14T11:43:29.648+05:302019-09-14T11:43:29.648+05:30இது தான் உண்மையான விமர்சனமும் பார்வையும் கூட. குறி...இது தான் உண்மையான விமர்சனமும் பார்வையும் கூட. குறிப்பாக கடைசி வார்த்தைகள். மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-32718260687207222932019-09-14T10:46:13.502+05:302019-09-14T10:46:13.502+05:30அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
அருமைய...அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...<br /><br />அருமையான பகிர்வு ஐயா...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-29121998281772156202019-09-14T09:00:56.527+05:302019-09-14T09:00:56.527+05:30அற்புதமாக இருந்த பொற்காலத்தை அலங்கோலமாக ஆக்கி விட்...அற்புதமாக இருந்த பொற்காலத்தை அலங்கோலமாக ஆக்கி விட்டோம் என்பதை இந்நூலின் ஆதாரங்களிலிருந்து தந்த தங்களது குறிப்புகள் அருமை.<br /><br />நள்ளிரவில் முதல் நபராக படித்து விட்டேன் ஆனால் செல்வழியில் கருத்துரை பெட்டியில் எழுத இயலவில்லைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-20328702300369318922019-09-14T07:23:34.386+05:302019-09-14T07:23:34.386+05:30தூய நீர் மேலாண்மை குறித்தும், பழந்தமிழர்களின் நீரி...தூய நீர் மேலாண்மை குறித்தும், பழந்தமிழர்களின் நீரியல் சிந்தனையும், தொலைநோக்கு உணர்வினையும், நீர் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நெறிமுறைகள் பற்றியும், நீரின் சேமிப்பு அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டிய கட்டாயச்சூழல் இன்று நிலவுகிறது என்பதே கள ஆய்வில் கண்ட உண்மையாகும்.//<br /><br />படிக்க படிக்க முன்னோர்கள் நீர் மேலாண்மையை எப்படி கடைபிடித்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.<br />அருமையான நூல்.<br />நூலில் உள்ளதை தொகுத்து அளித்தமைக்கு நன்றி.<br />உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-6687127594644389582019-09-14T07:09:52.573+05:302019-09-14T07:09:52.573+05:30அன்பு முனைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எத்தனை வளமா...அன்பு முனைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எத்தனை வளமாக இருந்த நாடு என்பதற்கு இந்தப் புத்தகம் மிகப் பெரிய சான்று.<br />சோழ மன்னர்களின் கருணையையும் ஆளுமையயும்<br />பற்றிப் படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.<br />காவிரித்தாய் சிறு கோவிலை திருச்சேரையில் தரிசித்திருக்கிறேன்.<br /><br />இவ்வளவு நல செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி ஐயா..<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-55462547302695223032019-09-14T05:59:53.556+05:302019-09-14T05:59:53.556+05:30அந்தக்காலத்து ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்...அந்தக்காலத்து ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வையும் மக்களின் மேல் நன்மையையும் கொண்டிருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பேராசை கிடையாது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845270228289497705.post-3046598574545785242019-09-14T05:59:36.875+05:302019-09-14T05:59:36.875+05:30எடுத்துக் காட்டி இருக்கும் பகுதிகள், புத்தகம் எவ்வ...எடுத்துக் காட்டி இருக்கும் பகுதிகள், புத்தகம் எவ்வளவு சுவாரஸ்யமானது, தகவல் சுரங்கமானது என்பதைக் காட்டுகிறது. நல்ல அறிமுகம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com