தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அகராதியியல் கழகத்தின் சார்பாக வெளிவந்த காலாண்டிதழான தமிழ் அகராதியியல் செய்தி மலர் இதழில் (வெளியிடுபவர் எச்.சித்திரபுத்திரன், இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை) வெளிவந்தது. அதில் "சாமுவேல் ஜான்சன்" (சனவரி-சூன் 1998), "உலகப்பெரும் அகராதி" (சூலை-செப்டம்பர் 1998) என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ் அகராதியியல் செய்தி மலர்
-------------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment