30 May 2026

சுயசரிதை

கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்து, அங்கேயே பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும் நிறைவு செய்து,  படித்த காலத்தில் பெற்ற தட்டச்சு போன்ற தகுதிகளுடன் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்றது வரை எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் அதிகமாகும். அவற்றில் சிலவற்றை அவ்வப்போது என்னுடைய வலைப்பூவில் எழுதியுள்ளேன். அனைத்தையும் இங்கே வரிசைப்படுத்தி, முடிந்தவரை காலவாரியாக, தந்துள்ளேன். என்னை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் இப்பதிவு உதவுவதாக நம்புகிறேன். 

உறவுகள்

நினைவுகள்


விழாக்கள்



பணி/தமிழ்ப் பல்கலைக்கழகம்

சுய மதிப்பீடு
-------------------------------------------------------------------------------------------
பிற பொருண்மைகள்
-------------------------------------------------------------------------------------------

கட்டுரைகள்

பேட்டிகள்
நிகழ்வுகள்

No comments:

Post a Comment